ஜன்னல் சிறுகதைப் போட்டி எண் - 1
காட்சி 1
"மாப்ளே..இன்னைக்கு நைட்டு கெளம்புறேன்..எல்லாம் ரெடியா.?""
"எல்லாம் ரெடி மச்சான்..பாத்தூ..சூதானமா இருந்துகோ.."
"சரி மாப்ள..தங்கச்சி ரெடியா.?"
"ரெடி மச்சான்..அவதான் பயந்துட்டே இருந்தா..எக்ஜாம் எழுத மெட்ராஸ் தனியா போகனும்னு..நீயும் போறன்னு சொன்னதும் தான் பயப்படாம உன்னோட வர்றா..."
"சரி மாப்ளே.. நித்யாவ பாத்துக்கோ..அவதான் சங்கடப்பட்டா..தனியா இருக்க மாட்டேன்னு.."
"கவல படாம போடா மச்சான்..நான் பாத்துக்கமாட்டேனா.."
காட்சி 2
ரயில்..
"எப்படிங்க..அண்ணனையே ஏமாத்தி என்னை உஷார் பண்னீங்க"
"அதான் நான்..இதுக்குத்தான் கூஃபே வே புக் பண்ணுனேன்..இரு கதவ சாத்திட்டு வரேன்.."
வீடு..
"எப்படிங்க..அவரு ஏமாத்தி என்னை உஷார் பண்னீங்க.."
"அதான் நான்..போய் கதவ சாத்திட்டு வா.."
-இருபுறமும் திறந்திருந்தது..
மக்கள் பிரபலம் திரு
காட்சி 1
"மாப்ளே..இன்னைக்கு நைட்டு கெளம்புறேன்..எல்லாம் ரெடியா.?""
"எல்லாம் ரெடி மச்சான்..பாத்தூ..சூதானமா இருந்துகோ.."
"சரி மாப்ள..தங்கச்சி ரெடியா.?"
"ரெடி மச்சான்..அவதான் பயந்துட்டே இருந்தா..எக்ஜாம் எழுத மெட்ராஸ் தனியா போகனும்னு..நீயும் போறன்னு சொன்னதும் தான் பயப்படாம உன்னோட வர்றா..."
"சரி மாப்ளே.. நித்யாவ பாத்துக்கோ..அவதான் சங்கடப்பட்டா..தனியா இருக்க மாட்டேன்னு.."
"கவல படாம போடா மச்சான்..நான் பாத்துக்கமாட்டேனா.."
காட்சி 2
ரயில்..
"எப்படிங்க..அண்ணனையே ஏமாத்தி என்னை உஷார் பண்னீங்க"
"அதான் நான்..இதுக்குத்தான் கூஃபே வே புக் பண்ணுனேன்..இரு கதவ சாத்திட்டு வரேன்.."
வீடு..
"எப்படிங்க..அவரு ஏமாத்தி என்னை உஷார் பண்னீங்க.."
"அதான் நான்..போய் கதவ சாத்திட்டு வா.."
-இருபுறமும் திறந்திருந்தது..
No comments:
Post a Comment